“ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒன்றிய அரசு, சார்ந்த நிறுவனங்களில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ‘படித்தவர்கள் தாங்கள் பயிற்சி பெறுவது எனது உரிமை’ என சட்டத்தை மாற்ற உள்ளோம். பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ.8 ஆயிரம் கிடைக்கும்”