india

img

முதல்வர் இல்லத்தை காலி செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

தில்லியின் முன் னாள் முதல்ரும், ஆம் ஆத்மி கட்சி யின் தேசிய ஒருங்கி ணைப் பாளருமான அரவிந்த் கெஜ்ரி வால், தில்லி முதல் வர் இல்லத்தை காலி செய்தார்.

அவர் தனது குடும்பத்துடன் தில்லி யின் ஃபெரோஷா சாலையில் உள்ள பங்க ளாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அந்த இடம் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநி லத்தின் மாநிலங்களவை உறுப்பினர் அசோக் மிட்டலுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், தனது அதி காரப்பூர்வ பங்களாவில் வந்து தங்குமாறு கெஜ்ரிவாலுக்கு அசோக் மிட்டல் அழைப்பு விடுத்ததின் பேரில் அவர் அங்கு  சென்றுள்ளார் என ஆம் ஆத்மி கட்சி யினர் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலேயர் கால ஆட்சியில் கட்டப் பட்ட தில்லி முதல்வர் குடியிருப்பை கடந்த ஆண்டு ஆளும் ஆம் ஆத்மி அரசு சுமார் 45 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்த தாக புகார் எழுந்தது. அப்போது இதனை காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கடுமை யாக விமர்சித்திருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.