india

img

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா

தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி தனது மதம் சார்ந்த பேச்சின் மூலம் மக்களுக்குள் சண்டையை தூண்டி விடுகிறார். அரசியல் ஆதாயத்துக்காக நாட்டில் பல்வேறு மதத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயற்சியையும் பாஜக மேற்கொண்டு வருகிறது.