india

img

வெறுப்பு உள்ளவர்களால் நாட்டை வழிநடத்த முடியாது அகிலேஷ் கண்டனம்

வெறுப்பு உள்ளவர்களால் நாட்டை வழிநடத்த முடி யாது என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கண்டனம் தெரிவித் துள்ளார். இதுதொ டர்பாக டுவிட்டர்  எக்ஸ் பக்கத்தில், “வெறுப்பு உள்ள வர்களால் நாட்டை வழிநடத்த முடியாது. தற்போது நிகழ்ந்தது அம்பேத்கர் அவமதிப்பு மட்டுமல்ல; அவர் நமக்கு அளித்த அரசியல் சாச னத்தையும் அவமதிப்பது ஆகும். அம்பேத்கர் மீது பாஜகவுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்பது இப் போது நாடு அறிந்திருக்கிறது. அமித் ஷா பேசியது உண்மையில் கண்டிக்கத் தக்கது” எனக் கூறி கண்டனம் தெரி வித்துள்ளார்.