இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க மகாராஷ்டிராவில் ஒரே கிராமம் வாக்குச்சீட்டு முறை மூலம் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு அந்த கிராமத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த போதே நாட்டின் ஜனநாயகத்திற்கும் தேர்தல் நடைமுறைக்கும் ஊரடங்கு உத்தரவு போட்டுவிட்டது.