பனாமா நாட்டுக் கொடியுடன் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘எம்.டி.பொல்லஸ்’ என்ற கப்பல் செங்கட லில் பகுதி தாக்கு தலில் சிக்கிக் கொண்ட து.
அக்கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக வும் ஆனால் மாலு மிகள் உள்ளிட்ட யாருக்கும் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை; கப்பலுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டது என அமெரிக்க வெளி யுறவுத் துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 24 அன்று ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட கப்பல் பிப்ரவரி 28 அன்று இந்தியா வந்தடைய இருந்தது.