india

img

சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்வி கொள்கை

        நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் நர்சரி முதல் 2 ஆம் வகுப்பு வரை புதிய கல்வி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


NCERT இணையதளத்தில் பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இந்த புதியமாற்றங்கள் செய்யப்பட்டுள்ள தாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்துக்கு தயாராகுமாறு சிபிஎஸ்இ ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
 

;