ஒன்றிய அரசின் திட்டம் விவசாயிகளுக்கு எதிரானதாகவே உள்ளது. வெங்காய விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணம் இதுவரை கைக்கு வராத சூழ்நிலையில், இன்று வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து ஒன்றிய அரசு வாய் திறக்காமல் உள்ளது.