india

img

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்

“1977 மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்குப் பிறகுதான் மொரார்ஜி தேசாய் பிரதமரானார். தேர்தலுக்கு முன் மொரார்ஜி தேசாயின் பெயர் இல்லை என்பது மட்டுமல்ல, கட்சியே கூட அப்போதுதான் உருவானது. அதனால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காததால் “இந்தியா” கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது.