india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா

காந்தி - நேரு சித்தாந்தத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதால், மோடி நேருவை தொடர்ந்து விமர்சிக்கிறார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும். காரணம் மோடிக்கு ஜனநாயகம் அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை.