உடைந்த சத்ரபதி சிவாஜியின் சிலையின் கட்டுமானப் பணியை ஆப்தேவுக்கு மகாராஷ்டிர முதல்வர் ஷிண்டே கொடுத்திருந்தது தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள் ளது. 24 வயது மட்டுமே ஆன கட்டுமானத்தில் எந்த முன் அனுபவமும் இல்லாத ஆப்தே, ஏக்நாத் ஷிண்டேயின் நண் பரின் மகன் ஆவார். அனுபவம் இல்லாதவரிடம் ஒப்பந்தத் தை கொடுத்ததே சிவாஜி சிலை உடைந்ததற்கான காரணம்.