தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவாராக உச்ச நீதிமன்றம் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவராக முன்னதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லிலத் இருந்தார். இந்நிலையில், அடுத்த தலைவர் பெயரை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளார். இது குறித்த அறிவிப்பில், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவாராக உச்ச நீதிமன்றம் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார்.