மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மீது மாநில மக்கள் அனுதாபம் கொண்டுள்ளனர். அதேவேளை சிவசேனா கட்சியை பாஜகவுடன் இணைத்து உடைத்த ஷிண்டேவை முதுகில் குத்தும் துரோகியைப் போல் மக்கள் பார்க்கிறார்கள். வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மோசமான பின்விளைவை உருவாக்கும்.