india

img

5 ஆண்டுகளில் 2,157 ஊழல்: அமைச்சர் தகவல்

புதுதில்லி:
கடந்த 5 ஆண்டுகளில்,2 ஆயிரத்து 157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவுசெய்துள்ளளதாக, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதில், அதிக அளவாக  2014-இல் 547 புகார்களும், 2018-இல் 316 புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறியிருக்கும் ஜிதேந்திர சிங், இதேபோல ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடமும், கடந்த ஆண்டு மட்டும் 33 ஆயிரத்து 645ஊழல் புகார்கள் குவிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

;