india

img

மாநிலங்களவை எம்பி ஏ.ஏ.ரஹீம்

ஹரியானாவில் இந்துத்துவா குண்டர்கள்  பள்ளி மாணவனை  கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதைக்கண்டு நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?   இதனை  வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக நின்று நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.