india

img

தில்லி அமைச்சர் கோபால் ராய்

ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் ஹரியானா அரசு விவசாயிகளை ஒடுக்குகிறது. எங்கு பார்த்தாலும் தடுப்புகளை போடுகிறார்கள், தில்லி எல்லையோரப் பகுதிகளில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கூட நடக்கவில்லை. பாஜக அரசு ஜனநாயகத்தை அழிக்க முயல்கிறது.