ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் ஹரியானா அரசு விவசாயிகளை ஒடுக்குகிறது. எங்கு பார்த்தாலும் தடுப்புகளை போடுகிறார்கள், தில்லி எல்லையோரப் பகுதிகளில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கூட நடக்கவில்லை. பாஜக அரசு ஜனநாயகத்தை அழிக்க முயல்கிறது.