india

img

‘ஆடு பிரியாணி ஆவது உறுதி’

“நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்’ என கத்துவது போல, ‘நான் தான் தலைவர்’ என கூறிக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி சுற்றிக் கொண்டு உள்ளது. திருவிழா முடிந்தவுடன் ஆடு பலி கொடுப்பது வழக்கம், அந்த ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பது தான் வரலாறு, ஆட்டுக்குட்டி எங்கு வேண்டுமானாலும் சிங்கம் வேஷம் போடலாம், ஆனால் இந்த தேர்தல் முடிந்தவுடன் ஆட்டுக் குட்டி மட்டன் பிரியாணி ஆவது மட்டும் உறுதி” என்று அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா பேசியுள்ளார்.

;