india

img

மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் மற்றும் நரசிம்ம ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.