india

img

கேரள முதல்வர் பினராயி விஜயன்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், சுயமரியாதைக்காக போராடியவர் தந்தை பெரியார். சமூக நீதிக்கான தந்தை பெரியாரின் போராட்டம், தொடர்ந்து பாடுபடுவதற்கு நம்மை தூண்டுகிறது.