வருமான வரித் தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்ததுள்ளது.
வருமான வரித் தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் தற்போது அவகாசம் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்ததுள்ளது.
அதன்படி, தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்ய ஜனவரி 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கணக்குகளைத் தணிக்கை செய்ய பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.