உங்களை மகிழ்விக்கும், சிரிக்க வைக்கும் நபர்களை எப்போதும் உங்களை சுற்றி இருக்க செய்யுங்கள். அவர்களெல்லாம் தேவைப்படும்போது உங்களுக்கு உதவுபவர்கள். உண்மையாக உங்கள் மீது அக்கறை கொண்டவர்கள். உங்கள் வாழ்வில் தக்கவைக்கப்பட வேண்டியவர்கள். மற்றவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் கடந்து சென்று விடுவார்கள்.
- காரல் மார்க்ஸ் -