தில்லியில் மாநகராட்சி மேயர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்தது.
தில்லி மாநகராட்சி மேயர் தேர்தலை 3 முறை நடத்தவிடாமல் பாஜக தில்லாலங்கடி வேலை செய்த நிலையில் மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது.
தேர்தலில் பதிவான 266 வாக்குகளில், ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளர் ரேகா குப்தாவை தோற்கடித்துள்ளார்.
15 ஆண்டுகளாக பாஜகவின் வசம் இருந்த தில்லி மேயர் பதவியை ஆம் ஆத்மி கைப்பற்றியது