மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தானேவில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக 10 நாட்களில் 12 பாலியல் குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு நாளும் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மிக மோசமான அளவில் உள்ளது.