நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் அமைச்சருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படும் விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு துணை முதல்வர் விஜய் சின்ஹா விசாரணையை கண்காணிக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தை திசைத்திருப்ப எதிர்க்கட்சியை வசைபாடிக் கொண்டு இருக்கிறார் சின்ஹா. இது நல்லதல்ல.