india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

இந்தியா சர்வதேச அரங்கில் எப்போதும் நியாயத்தின் பக்கமே துணை நிற்கிறது. அதாவது நம்மைப் போலவே கனவுகளும் நம்பிக்கையும் கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆரம்பத்திலிருந்தே தன் ஆதரவை வழங்கி வருகிறது. ஆனால் இப்போது பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்படும்போது இந்தியா ஒதுங்கி இருக்கிறது. இது நல்லதல்ல.