india

img

ஆகஸ்ட் 22இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு

மாதாபி பூரி புச் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 22இல் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் அறிவிப்பு.    
  முறைகேடு குற்றச்சாட்டுகளில் விசாரணை நடத்தாமல் இருக்க வெளி நாட்டுப் பங்குகளைச் செபி தலை வருக்கு கொடுத்து, செபி நிறுவனத்தையும் அதானி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்ததாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அம்பலப்படுவதையடுத்து இன்று நடைபெற்ற காங்கிரஸ் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் அளித்த பேட்டியில் மாதாபி பூரி புச் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 22இல் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளார்.