india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத்

ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பு வழக்கை ரத்து செய்ய தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் ஊழல் இல்லை என்று நிரூபணமாகியுள்ளது. இதனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்.