சிஏஏ இந்திய நாட்டுக்கு ஆபத்தானது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதியாகும். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் 3 கோடி சிறுபான்மையினர் உள்ளனர். சிஏஏ மூலம் இவர்கள் இந்தியா வரும்போது அவர்களுக்கு வேலைவாய்ப்பு யார் தருவது?