புல்டோசர் நடவடிக்கை ஒரு போதும் நீதியாக இருக்க முடியாது. புல்டோசர் நடவடிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமானது ; மக்களை பயமுறுத்தியது மட்டுமல்லாமல் வேண்டுமென்றே எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கியது. புல்டோசர் நடவடிக்கையை நிறுத்திய இந்த உத்தரவுக்காக நான் உச்சநீதிமன்றத்திற்கு நன்றி கூறுகிறேன்.