india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் பட்டியல் இன மக்களின் நிலங்களை தொழிலதிபர்கள் தட்டிப் பறித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை உணராமல் வேடிக்கை பார்க்கும் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடு மிக மோசமானது.