ஹரியானாவில் பாஜக ஆட்சியை இழக்கும் என்பது, அக்கட்சியின் தலைமைக்கும், முன்னாள் பாஜக முதல்வர் மதன்லால் கட்டாருக்கும் தெரியும். கட்சியில் தங்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை என்பதை பாஜகவினரே உணர்ந்து கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஹரியானாவில் இனி பாஜகவிற்கு எதிர்காலம் இல்லை.