india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

தங்களின் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மருந்து நிறுவனங்களிடம் பாஜக நன்கொடை பெற்றுக் கொண்டு இருக்கும் வரை தரம் இல்லாத மருந்துகள் தான் மக்களுக்கு கிடைக்கும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.