india

img

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தேர்தல் பத்திரம் குறித்து வெளியிட்டால் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி அளித்தார்கள் என்ற உண்மை வெளியே வந்து விடும் என்கிற பயத்தில் இருக்கிறது பிரதமர் மோடியின் அரசு. நாட்டின் அரசியல் சாசனத்தை முழுவதுமாக பாஜக ஏற்கவில்லை.