india

img

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக மட்டும் ரூ.6,060 கோடி வசூலித்துள்ளது. பெரு நிறுவனங்களுக்கு சலுகை அளித்து தேர்தல் நிதி பெறப்பட்டுள்ளதா என்று சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அதுவரை பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும்.