பொருளாதார நிபுணர் மதுரா சுவாமிநாதன் நமது நிருபர் பிப்ரவரி 14, 2024 2/14/2024 12:00:25 PM விவசாயிகளை ஒடுக்க தடுப்பும், ஹரியானாவில் தனிச்சிறைச்சாலையும் தயாராகி வருகிறது. விவசாயிகள் கிரிமினல்கள் அல்ல. நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளிடம் நாம் பேச வேண்டும். அவர்களை கிரிமினல்களைப் போல நடத்தக் கூடாது.