india

img

பொருளாதார நிபுணர் மதுரா சுவாமிநாதன்

விவசாயிகளை ஒடுக்க தடுப்பும், ஹரியானாவில் தனிச்சிறைச்சாலையும் தயாராகி வருகிறது. விவசாயிகள் கிரிமினல்கள் அல்ல. நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளிடம் நாம் பேச வேண்டும். அவர்களை கிரிமினல்களைப் போல நடத்தக் கூடாது.