india

img

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

நிர்மலா சீதாராமன் வழக்கில்  குற்றங்களை யார் வேண்டுமானாலும் விசாரிக்கலாம் என்ற சட்டத்தைப் புறக்கணித்து, புகார் அளித்தவர் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்று கூறி விசாரணையைத் தடுத்து நிறுத்தியுள்ளது உயர்நீதிமன்றம்.