மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நமது நிருபர் அக்டோபர் 3, 2024 10/3/2024 9:38:28 PM நிர்மலா சீதாராமன் வழக்கில் குற்றங்களை யார் வேண்டுமானாலும் விசாரிக்கலாம் என்ற சட்டத்தைப் புறக்கணித்து, புகார் அளித்தவர் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்று கூறி விசாரணையைத் தடுத்து நிறுத்தியுள்ளது உயர்நீதிமன்றம்.