india

img

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

விமானப்படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்காக இந்திரா காந்தியின் பதவியை 1975இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் பறித்தது. அது அந்தக் காலம். ஆனால் இன்று மோடி, அரசின் சகலத்தையும் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வருகிறார்.