தமிழ்நாடு, கேரளா, தில்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜக பலவீனமாகவும், அவர்களின் தலைமை முற்றிலுமாக சிதைந்தும் கிடக்கிறது. அம்மாநிலங்களில் எல்லாம் மத்திய அமைப்புகள் முதலில் ஏவி விடுகிறார்கள். அதனால் எதுவும் நடக்கவில்லை என்றால், உடனே ஆளுநரை பயன்படுத்துகிறார்கள். இதுதான் பாஜகவின் அணுகுமுறையாக உள்ளது.