மணிப்பூரில் உள்ள தேவாலயங்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற ஐ.நா.வின் கோரிக்கைகளுக்கு பாஜக அரசு கள்ள மவுனத்துடன் கடக்கிறது. அரசு கொடுக்கும் தரவுகளில் கூட சந்தேகம் நிலவுகிறது. அவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் ஒடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.வன்முறைக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் பேரம் பேசக்கூடாது.