india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

தனி மாநிலம் என்பது காஷ்மீர் மக்களின் உரிமை. அந்த உரிமை ஒரு மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கிறது. ஆனால் பிரதமர் மோடி மாநில அந்தஸ்தை பறித்து, வெளிமாநிலத்தவர்கள் மூலம் ஜம்மு-காஷ்மீரை சூறையாடி வருகிறார்.