india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

தனது கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் எம்பி மூலம் 2500 பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மோடி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பாலியல் குற்றவாளி பிரஜ்வல் வெளிநாடு தப்பிவிட்டாராம். இதுவே மோடி மாடலின் வளர்ச்சி.