ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி நமது நிருபர் ஏப்ரல் 30, 2024 4/30/2024 12:00:45 PM தனது கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் எம்பி மூலம் 2500 பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மோடி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பாலியல் குற்றவாளி பிரஜ்வல் வெளிநாடு தப்பிவிட்டாராம். இதுவே மோடி மாடலின் வளர்ச்சி.