india

img

2.75 லட்சம் செல்போன் எண்கள் முடக்கம்

போலி அழைப்புகளை மேற் கொள்ளும் ஸ்பேம் அழை ப்புகளை ஒடுக்கும் வகை யில், டிராய் (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) சமீபகால மாக பல்வேறு கடு மையான நடவடிக் கைகளை கை யாண்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை  மோசடி அழைப்பு கள், அனுமதியற்ற விளம்பரங்கள் தொடர்பாக 6 மாதங்க ளில் 7.9 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ள தாகவும், இதுதொடர்பாக 2.75 லட்சம்  செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ள தாக டிராய் தகவல் தெரிவித்துள்ளது.  மேலும் மோசடி அழைப்பு புகாருக்குள் ளான 50 நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு வாரங்களில் டிராய்  அணுகல் வழங்குநர்கள் 50க்கும் மேற்பட்ட நிறுவ னங்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்துள் ளதாகவும் கூடுதல் தகவல் வெளியாகி யுள்ளது.