india

img

ம.பி., காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நாளொன்றுக்கு 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை அல்லது ஏதேனும் ஒரு வகையான துன்புறுத்தலை பெண்கள் எதிர்கொள்கின்றனர். முதல்வரின் சொந்த தொகுதியில் பட்டப்பகலில் பிளாட்பாரத்தில் வைத்து பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமர் மோடி ஆகியோர் ஏன் அமைதியாக இருக்கின்றார்?