எத்தனை பேருக்கு பாரத ரத்னா வழங்கலாம், யாருக்கு எப்போது வழங்கலாம் என்ற விதிகள் உள்ளன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தனது மனதில் தோன்றுபவர்களுக்கு எல்லாம் பாரத ரத்னா விருதை அறிவித்து வருகிறார். பீகாரில் அவர்களுக்கு வாக்குகள் தேவை அதனால்தான் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.