கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 412 பேர் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒரேநாளில் புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், 4170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.33 கோடி(5,33,337) ஆக உள்ளது.கர்நாடகாவில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 JN.1 தொற்றால் ஒரே நாளில் 34 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இந்தியா முழுவதும் கோவிட்-19 JN.1 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.33 கோடி (5,33,337) ஆக உள்ளது.