சீர்திருத்தங்களுக்கு ‘அதீதஜனநாயகம்’ தடையாக இருக்கிறது என்ற அமிதாப் காந்த்தின் குற்றச்சாட் டுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். ‘மோடிஆட்சியின் சீர்திருத்தங் கள் திருட்டுக்கு இணையாக இருக்கின்றன. அதனால்தான் இந்த அரசாங்கம் ஜனநாயகத்தையே ஒழித்துக்கட்ட விரும்புகிறது’ என்று டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.