india

img

ராகுல் காந்தியின் ஜாமீன் ஏப்ரல் 13 வரை நீட்டிப்பு!

ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி வரை ஜாமின் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று தாக்கல் செய்தார். இந்த மேலுமுறையீட்டு மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி வரை ஜாமின் நீட்டிக்கப்பட்டுள்ளது.