புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு பிரமர் மோடி, மக்களவை தலைவர் உள்ளிட்ட யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தகவல்.
தகவலரியும் சட்டத்தின் கீழ் திரிமுணல் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் கேள்விக்கு குடியரசு தலைவர் மாளிகை பதிலளித்துள்ளது