தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
தில்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேந்த மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி 30 ஆயிரம் போலீசார், 22 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி, 57.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.