india

img

சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது ஒரு சட்டத்திற்கு புறம்பான செயல். எதிர்க்கட்சிகளை வேட்டையாடவும், பலவீனப்படுத்தவும் அமலாக்கத்துறையை ஆளும் பாஜக கட்சி பயன்படுத்துகிறது.